சிறைக் கைதிகளில் 15% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது – அமைச்சர் ரகுபதி பேட்டி

கொரோனாவில் இருந்து பாதுகாத்து கொள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுகொண்டுவருகிறார்கள். இந்நிலையில் சிறை கைதிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

சிறையில் உள்ள மருத்துவ காலி பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறைக் கைதிகளில் 15% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டியின் போது தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!