சென்னையில் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இரவு ஊரடங்கை தொடர்ந்து சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் இரவு 10 மணிக்கு மேல் ரயில் சேவை ரத்து என தெற்கு ரயில்வே அறிக்கைவிடுத்துள்ளது . அதிகாலை ஒரு மணி நேரம் தாமதமாக ரயில் சேவை தொடங்கப்படும்.
முழு ஊரடங்கான ஞாயிற்றுக்கிழமை 2 மணி நேரத்திற்கு ஒரு ரயில் என சேவை குறைக்கப்பட்டுள்ளது .. 672ஆக இருந்த ரயில் சேவை 434ஆக குறைக்கப்பட்டுள்ளது.