செய்தி துளிகள்……………………………………………

  • அதிக நெல் மகசூல் பெற்றமைக்காக வழங்கப்படும் விருது, இந்தஆண்டு முதல், ‘சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது’ என்ற பெயரில் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!
  • கர்நாடகாவில் முதற்கட்ட கிராம பஞ்சாயத்து தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியது!
  • இங்கிலாந்தில் இருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி என தகவல்!
  • விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மக்கள் நீதி மய்யம் நடிகர் கமல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்
  • நாட்றம்பள்ளி அருகே ஒரு வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து பலி
  • நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் கொத்தமல்லி வட்டம் பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் ரஷித்(1) எதிர்பாராதவிதமாக தண்ணீர் தொட்டியில் விழுந்து பரிதாப பலி. பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி
  • தமிழ் கிரிக்கெட் வர்ணனையாரும் லண்டன் ஐபிசி வானொலியின் முன்னாள் அறிவிப்பாளருமான சாத்தான் குளம் அப்துல் ஜப்பார் இன்று காலை எட்டு மணி அளவில் காலமானார்.
  • பிரிட்டனில் மரபியல் மாற்றம் அடைந்த வீரியமிக்க கொரானா  கண்டறியப்பட்ட சூழலில் சென்னை வந்தவருக்கு தொற்று உறுதி
  • சென்னை வந்த நபருக்கு கண்டறியப்பட்ட பாதிப்பு மரபியல் மாற்றம் அடைந்த கொரானாவா என்பது ஆய்வுக்குப் பின்னரே தெரியும்
  • பாதிப்பு கண்டறியப்பட்ட நபரின் சளி மாதிரி புனேவில் உள்ள மத்திய அரசின் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
  • பிரிட்டனில் இருந்து டெல்லி வழியே சென்னை வந்தவர்களில் ஒருவருக்கு கொரானா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . தனிமைப்படுத்தப்பட்ட அந்த நபருக்கு கொரானா உறுதியானதை அடுத்து கிண்டி கிங் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது – சுகாதாரதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
  • புதிய  வைரஸ் குறித்து தமிழக அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது
  • கடந்த 10 நாட்களில் பிரிட்டனில் இருந்து வந்தவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளது
  • கடந்த 10 நாட்களில் பிரிட்டனில் இருந்து சென்னை வந்த 1,088 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்
  • அரசின் கண்காணிப்பு தீவிரமாக இருப்பதால் பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
  • இரண்டு மாடு வைத்திருப்பவன் ஒன்றை அடுத்தவனுக்கு கொடுத்தால் அது….சோசியலிசம்_SOCIALISM
  • இரண்டுமாடு வைத்திருப்பவன் இரண்டையும் அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டு தேவையான பாலை மட்டும் வாங்கி கொண்டால் அது கம்யூனிசம்_COMMUNISM
  • இரண்டு மாடுகளிடமும்ம் பால் கறந்து தானே பயன்படுத்தினால் அது..  ஜனநாயகம்_DEMOCRACY
  • ஒரு மாட்டை விற்று காளை வாங்கி குட்டி போட வைத்து பண்ணையாக்கினால் அது…. கேப்பிடலிசம்_CAPITALISM
  • அதே இரண்டு மாடுகளை அரசாங்கம் பிடுங்கி கொண்டு மாடுகளை வைத்திருந்த ஓனரை(Owner) கொன்று விட்டால் அது….நாசிசம்_NAZISM
  • இரண்டு மாடுகளையும் அரசு பிடுங்கிக் கொண்டு அவனிடமே அந்த பாலை விற்றால் அது…பாசிசம்_FASCISM
  • இரண்டு மாடுகளையும் அரசாங்கம் மாட்டு ஓனரிடமிருந்து பிடுங்கி அம்பானிக்கிட்ட  சும்மா கொடுத்துட்டு பால் பண்ணை வைக்க மக்கள் இடத்தையும் பிடிங்கி கொடுத்துட்டு பாலை விக்க வங்கி மூலம் அம்பானிக்கு கடனும் கொடுத்துட்டு பாலை மாட்டுக்காரங்ககிட்டயே வித்தா அது நம்ம….. மோடியிசம்_MODISM.
  • இந்த செய்தியை பரப்பவில்லையெனில் அது ….  செல்பிக்ஷம் SELFISM
Translate »
error: Content is protected !!