டெல்லியில் வேளாண் சட்ட போராட்டத்தின் பொது உயிர் நீத்த விவசாயிகளுக்கு பெரியகுளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வீரவணக்கம்

டெல்லியில் வேளாண் சட்டமசோதா எதிர்ப்பு தெரிவித்து போராட்ட களத்தில் உயிர் நீத்த விவசாயப் போராளிகளுக்கு  பெரியகுளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வீரவணக்கம்

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை அம்பேத்கர் சிலை முன்பாக வேளாண் திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளுக்கு ஆதரவாக போராடி உயிர்நீத்த விவசாயிகளுக்கு ஆதரவாக தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை அம்பேத்கர் சிலை முன்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் செம்மார்ந்த வீரவணக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பயிர் காக்க உயிர் நீத்த விவசாயிகளுக்கு வீரவணக்க கோஷங்கள் எழுப்பப்பட்டது.

தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமை தாங்கினார் இதில் ஏராளமான விடுதலை சிறுத்தை கட்சியினர் கலந்து கொண்டு வீரவணக்கம் கோஷங்களை எழுப்பினர்

 

Translate »
error: Content is protected !!