தாராபுரத்திற்கு நாளை வருகிறார் மோடி – ஒரே மேடையில் இபிஎஸ், ஒபிஎஸ் உடன் இணைந்து பிரசாரம்

தாராபுரத்தில் நாளை நடைபெறும் பிரம்மாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பாஜக மாநில தலைவர் எல். முருகன் உள்ளிட்ட வேட்பாளர்களை ஆதரித்து மோடி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.  

தாராபுரத்தில் காலை 11.30 மணிக்கு பிரதமா் மோடி பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். மோடியுடன் ஒரே மேடையில் முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் பங்கேற்கின்றனர். மோடி வருகையை முன்னிட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!