திண்டுக்கல் குமுளி நான்கு வழி சாலை பணிகள் நடைபெற்று வருவதால் வாகனங்கள் செல்ல தடை

திண்டுக்கல் குமுளி நான்கு வழி சாலை பணிகள் நடைபெற்று வருவதால் வாகனங்கள் செல்ல தடை தேனி மாவட்டத்தில் திண்டுக்கல் முதல் குமுளி வரை நான்கு வழிச்சாலை மற்றும் பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது குமுளி மலைச்சாலையில் சிறு பாலங்கள் கட்டும் பணி நடைபெற இருப்பதால் டிசம்பர் 24 முதல் 30 ம் தேதி வரை குமுளி செல்லும் சாலை தற்காலிகமாக மூடப்படுகிறது.

அதற்கு மாற்று வழியாக குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் சரக்கு வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் அனைத்தும் கம்பம் மெட்டு சோதனைசாவடி வழியாக செல்லவேண்டும் என தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.

 

Translate »
error: Content is protected !!