தூத்துக்குடியில் 2 ஆயிரம் கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்- அவுல் மைதீன் என்பவர் கைது

 

தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி காவல்சரகத்திற்கு உட்பட்ட கடற்கரை பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் பதப்படுத்தப்படாத 2 ஆயிரம் கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்அவுல் மைதீன் என்பவர் கைதுகடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு கார்கள் பறிமுதல்மூவர் தப்பியோட்டம்.

 

 

Translate »
error: Content is protected !!