நெல்லை மற்றும் சுற்றுவட்டார இடங்களில் இடியுடன் கூடிய மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி

நெல்லை மற்றும் சுற்றுவட்டார இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

பாளையங்கோட்டை, கே.டி.சி.நகர், மேலப்பாளையம், தியாகராஜநகர், மகாராஜா நகர் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!