பெரியகுளத்தில் அமமுக சார்பாக அம்பேத்காரின் 130 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

பெரியகுளத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக அம்பேத்காரின் 130 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்..

டாக்டர் அம்பேத்கரின் 130 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் இதில் மாநில அமைப்புச் செயலாளர் டாக்டர் கதிர்காமு நகர செயலாளர் சந்தானம் தேனி வடக்கு மாவட்ட பொருளாளர் பெரிய வீரன் கிழக்கு துணைச் செயலாளர் சேகர் மாவட்ட பிரதிநிதி மருதுறை செல்வம் செல்லப்பாண்டி மாவட்ட இணைச்செயலாளர் சிந்து மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Translate »
error: Content is protected !!