பெரியகுளத்தில் திமுக வேட்பாளர் சரவணக்குமார் வாக்களிப்பு

பெரியகுளம் சட்டமன்ற தனித் தொகுதி திமுக வேட்பாளரும் சரவணக்குமார் தனது வாக்கை பதிவு செய்து ஜமநாயக கடைமையாற்றினார்.

தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் இன்று காலை 7 மணி முதல் பெரியகுளம் சட்டமன்ற  தனி தொகுதியில் உள்ள 398 வாக்குச்சாவடி மையங்களில் விருவிருப்பாக வாக்க பதிவு துவங்கி நடைபெற்று வருகின்றது. இதில் தேனி மாவட்டம் பெரியகுளம் சட்ட மன்ற தனித் தொகுதி திமுக வேட்பளார் கீழவடகரை ஊராட்சிக்கு உட்பட்ட 1வது வாக்கு சாடவடியில் தனது வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றினார்.

Translate »
error: Content is protected !!