பயிற்சியை நிறைவு செய்த 153 கெடட் அதிகாரிகள்

விமானப்படை வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிகமானோர் பயிற்சிகளை நிறைவு செய்து விடைபெற்றுச்செல்லும் நிகழ்வு அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்றது. கட்டுநாயக்க விமானப்படை முகாமில் 6 பாடநெறி பிரிவுகளின் கீழ் நான்கரை வருட கால பயிற்சியை நிறைவு செய்த 153 கெடட் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் விடைபெற்றுச் சென்றனர். அப்போது ஒழுக்கத்தை உயரிய மட்டத்தில் பேணி, கடமையை செய்து, நம்பிக்கையை பாதுகாக்க வேண்டும் என அதிபர் அறிவரை வழங்கினார். முன்னதாக அனைத்து பாடநெறிகளிலும் தங்களது திறமைகளை வௌிப்படுத்திய 14 கெடட் அதிகாரிகளுக்கு அவர் விருது வழங்கி கவுரவித்தார்………

Translate »
error: Content is protected !!