தேர்தல்: போஸ்டர் அகற்றும் பணி தீவிரம்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி நடத்தை விதகள் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து கட்சி சுவர் விளம்பரங்கள் மற்றும் போஸ்டர்களை அகற்றி வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் சாலை ஓரங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்களை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். அண்ணாசாலை,…

முதல் நாளில் ஒரு சுயேட்சை வேட்பாளர் மட்டும்  வேட்புமனு தாக்கல்

தென்காசி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் முதல் நாளில் ஒரு சுயேட்சை வேட்பாளர் மட்டும்  வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளது. இந்நிலையில் தென்காசியில் நேற்று…

விசைப்படகில் மின்கசிவு காரணமாக தீ விபத்து

காரைக்காலில் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. கிளிஞ்சல்மேடு பகுதியை சேர்ந்த கலைமணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகு ஆழ்கடலுக்கு மீன் பிடித்து கொண்டு மீண்டும் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திற்கு வந்தது. இந்த நிலையில், துறைமுகத்தில்…

நிதி அமைச்சக தலைமை பொருளாதார ஆலோசகராக ஆனந்த நாகேஸ்வரன்

நிதி அமைச்சக தலைமை பொருளாதார ஆலோசகராக ஆனந்த நாகேஸ்வரன் பொறுப்புக் கொண்டார். ஆனந்த நாகேஸ்வரன் அகமதாபாத் ஐஐஎம் நிறுவனத்தில் லேலாண்மை படிப்பில் முதுநிலை டிப்ளமோ பட்டமும், மாசூசட்ஸ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டமும் பெற்றவர். மேலும், எழுத்தாளர், ஆசிரியர், ஆலாசகர் என பன்முகம்…

தாக்குதலுக்கான இறுதி முடிவை அதிபர் எடுக்கவில்லை

உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்கான இறுதி முடிவை ரஷ்ய அதிபர் புதின் இதுவரை எடுக்கவில்லை என்றாலும், அதற்கான திறன் அவருக்கு உண்டு என்று நம்புவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லாய்ட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார். க்ரீமியா, உக்ரைன் மற்றும் பெலாரஸ் என எல்லைப்…

இரவு நேர ஊரடங்கு பிப். 4 தேதி வரை நீட்டிப்பு

குஜராத்தில் 27 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு பிப்ரவரி 4 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பை தொடர்ந்து குஜராத்தில் இரவு நேர ஊடங்கு விதிக்கப்பட்டது. பல மாநிலங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ள…

தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு ஆயுள் தண்டனை கைதி பேரறிவாளன் சிறுநீரக தொற்று மற்றும் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற வேண்டி சென்னை முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தக்க பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். சென்னை புழல் சிறையில் இருந்த…

கோலா கரடிகளை பாதுகாக்க நடவடிக்கை

  ஆஸ்திரேலியாவில் கோலா கரடிகளின் வாழ்விடங்களை பாதுகாப்பதற்காக அடுத்த நான்காண்டுகளில் மேலும் 35 மில்லியன் டாலர் நிதி செலவிடப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிஸ் தெரிவித்துள்ளார். அங்கு கோலா கரடிகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. காட்டுத் தீ, வாகனங்களில்…

தமிழகம் முழுவதும் இன்று 20 வது மெகா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வரை…

பாராளுமன்ற வளாகத்தில் கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் – சபாநாயகர் ஓம் பிர்லா நேரில் ஆய்வு

சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று பாராளுமன்ற வளாகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். கூட்டத் தொடரின் போது, எம்.பி.க்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பத்திரிகையாளர் மாடம், ஹால்வே, சென்டர் ஹால் ஆகியவற்றை…

Translate »
error: Content is protected !!