தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி நடத்தை விதகள் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து கட்சி சுவர் விளம்பரங்கள் மற்றும் போஸ்டர்களை அகற்றி வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் சாலை ஓரங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்களை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். அண்ணாசாலை,…
Month: January 2022
முதல் நாளில் ஒரு சுயேட்சை வேட்பாளர் மட்டும் வேட்புமனு தாக்கல்
தென்காசி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் முதல் நாளில் ஒரு சுயேட்சை வேட்பாளர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளது. இந்நிலையில் தென்காசியில் நேற்று…
கோலா கரடிகளை பாதுகாக்க நடவடிக்கை
ஆஸ்திரேலியாவில் கோலா கரடிகளின் வாழ்விடங்களை பாதுகாப்பதற்காக அடுத்த நான்காண்டுகளில் மேலும் 35 மில்லியன் டாலர் நிதி செலவிடப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிஸ் தெரிவித்துள்ளார். அங்கு கோலா கரடிகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. காட்டுத் தீ, வாகனங்களில்…
பாராளுமன்ற வளாகத்தில் கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் – சபாநாயகர் ஓம் பிர்லா நேரில் ஆய்வு
சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று பாராளுமன்ற வளாகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். கூட்டத் தொடரின் போது, எம்.பி.க்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பத்திரிகையாளர் மாடம், ஹால்வே, சென்டர் ஹால் ஆகியவற்றை…