பாராளுமன்ற வளாகத்தில் கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் – சபாநாயகர் ஓம் பிர்லா நேரில் ஆய்வு

சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று பாராளுமன்ற வளாகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

கூட்டத் தொடரின் போது, எம்.பி.க்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பத்திரிகையாளர் மாடம், ஹால்வே, சென்டர் ஹால் ஆகியவற்றை சுத்தமாக வைத்திருக்குமாறு கேட்டுக் கொண்டார்.

Translate »
error: Content is protected !!