உ.பி தேர்தல்: மதுராவில் கிருஷ்ணஜன்மபூமி கோவில்?

உத்தரபிரதேச தேர்தலை முன்னிட்டு, கோவில்கள் நிறைந்த மதுரா நகரில் மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று பிரச்சாரம் செய்கிறார். உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அங்கு ஆட்சியை தக்க வைக்க பாஜக நட்சத்திர வேட்பாளர்களை களம் இறக்கி…

டெல்லியில், காற்றின் தரம் ‘மோசம்’

தலைநகர் டெல்லியில், காற்றின் தரம் ‘மோசம்’ என்ற பிரிவில் நீடிப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. டெல்லியில் குளிர்காலம் துவங்கியது முதல் காற்றின் தரம் மோசமடைந்து காணப்படுகிறது. அவ்வப்போது அதன் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், கடும் பனிமூட்டம் உள்ளிட்ட காரணங்களால்…

தேர்தலை சந்திக்கும் விஜய் மக்கள் இயக்கம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் 19ம் தேதியன்று நடைபெற உள்ளது. நாளை வேட்புமனுத்தாக்கல் தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகியுள்ளன. இந்நிலையில், நடிகர்…

அரசியலமைப்புச் சட்டப்படி இயங்குவதே ஆளுநரின் கடமை

அரசியலமைப்புச் சட்டப்படி இயங்குவதே ஆளுநரின் கடமை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசு நாள் விழாவையொட்டி  ஆளுநர் ஆர்.என்.ரவி விடுத்திருந்த வாழ்த்துச் செய்தியில் விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் விடுதலை வீரர்கள், தலைவர்களின் பங்களிப்பை…

ரவுடிக்கு வழங்க இருந்த 4 செல்போன்கள், போதை வஸ்துகள் பறிமுதல்

புதுச்சேரியில் இரட்டை கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ரவுடிக்கு வழங்கப்பட்ட இருந்த 4 செல்போன்கள், போதை வஸ்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைச்சாலையில் குடியரசு தினவிழாவை யொட்டி அமைக்கப்பட்ட பந்தலை எடுக்க சிறைக்குள் டாடா ஏஸ் மினி…

துப்பாக்கிச்சூட்டில்  ராணுவ வீரர்கள் 3 பேர் காயம்

ஜம்மு-காஷ்மீரில்,  பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில்  ராணுவ வீரர்கள் 3 பேர் படுகாயமடைந்தனர். 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு, ஜம்மு-காஷ்மீரில் நேற்று   கொடிக்கொம்பத்தில் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டது. இந்த கொண்டாட்டத்திற்கு இடையே ஷோபியான் மாவட்டத்தில், தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு ரகசிய…

டாடா குழுமத்திடம் ஒப்படைக்கவுள்ள ஏர் இந்தியா

  68 ஆண்டுகளுக்குப் பிறகு, ஏர் இந்தியா இன்று டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடும் நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்ததை தொடர்ந்து ஏலத்தில்…

நீண்ட நேரம் செல்போனில் கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் 10ம் வகுப்பு மாணவி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி

சென்னையை அடுத்த கொளத்தூரில் நீண்ட நேரம் செல்போனில் விளையாடும் தனது பொண்ணை விளையாடக் கூடாது என தாய் கண்டித்ததால் மனமுடைந்த 10ம் வகுப்பு மாணவி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஜி.கே.எம் காலனியைச் சேர்ந்த கணவரை இழந்த அம்சா என்ற…

இரு மாநிலங்களிலும் கொடியேற்றுவதை அரசியலாக்க தேவையில்லை – ஆளுநர் தமிழிசை சௌந்த‌ர‌ராஜன்

சுதந்திர தினத்தன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சரும் , குடியரசு தினத்தில் கவர்னரும் தேசியக் கொடி ஏற்றுவது வழக்கம். புதுவையை பொறுத்தவரை தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பு ஆளுநராக உள்ளார். தெலுங்கானாவில் குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை…

விஜயின் அடுத்த படம் இப்படி தான் இருக்கும்.. தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்

நடிகர் விஜய் தற்போது ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. அடுத்து விஜய் தனது 66வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்நிலையில், விஜய்யின் 66வது படம் குறித்து படத்தின்…

Translate »
error: Content is protected !!