நாடு முழுவதும் கர்வா சவுத் விரதம் கொண்டாடப்பட்டது

கணவரின் நலன் வேண்டி பெண்கள் அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. கர்வா சவுத் விரதம் அன்று பெண்கள் உணவு உண்ணாமல் நோன்பு இருந்து இரவு சல்லடையில் தீபம் ஏற்றி நிலவு பார்த்து பின்னர் கணவனை அச்சல்லடை வழியாக…

வரும் 30-ஆம் தேதி முத்துராமலிங்கத் தேவரின் 115-வது ஜெயந்தி

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில், முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடம் உள்ளது. இங்குள்ள தேவரின் சிலைக்கு, அதிமுக சாா்பில் 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை கடந்த 2014 -ல் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தங்க கவசம் வழங்கினாா். இந்த தங்க…

அதிமுக மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதிமுகவின் உட்கட்சி பிரச்னை அக்கட்சியினருக்கு பெரும் தலைவலியாக உள்ளது. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டாலும், பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த முடியாமல் எடப்பாடி தரப்பு திணறி வருகிறது. இந்த சூழ்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம்…

தேன்கனிக்கோட்டை: தேஜ கூட்டணியில் பிளவு ஏதும் இல்லை

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில், ஒன்றிய தகவல் ஒலிபரப்பு, கால்நடை மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று அளித்த பேட்டி: சுமார் 32 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஊரில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதற்காக 4 ராமர்…

திருப்பத்தூர் இரயில் நிலையத்திற்கு எதிரில் எரியாமல் உள்ள உயர் கோபுர மின் விளக்கு

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டு காந்தி ரோடு, இரயில்வே ஸ்டேஷன் எதிரில் உள்ள நகராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட உயர் கோபுர மின் விளக்கு கடந்த ஒரே வாரமாக எரியாமல் உள்ளது. திருப்பத்தூரில் மிக முக்கியமாக பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும்…

மதுரையில் குடியிருப்பு பகுதியில் புகுந்த மழை நீர் 300க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிப்பு

மதுரை மாட்டுத்தாவணி அருகில் உள்ள டி எம் நகர் பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் பெய்த கன மழையால் மழை நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள இந்த பகுதியில் கார் இருசக்கர வாகனங்கள் வீடுகள் நீரில்…

கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி

11.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சிராப்பள்ளி, தர்மபுரி,…

பிரதமர் நரேந்திர மோடி தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள ஒப்புதல் தெரிவித்துள்ளார்

பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் மோடி பங்கேற்கிறார்.அக்டோபர் 30 நிகழ்ச்சி நிரல் முடிவு செய்யப்பட்ட பிறகு பிரதமர் பயண திட்டம் இறுதி செய்யப்படும். நரேந்திர மோடியின் தமிழக பயண திட்டம் விரைவில் இறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தகவல்.பிற…

தொடர் மழையால் சம்பங்கி பூக்கள் கொள்முதல் செய்ய வியாபாரிகள் இல்லை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பங்கி பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் சம்பங்கி பூக்கள் பறிக்கப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு…

ஆட்சிக்கு வரும்போது ஒரு பேச்சு! வந்தவுடன் ஒரு பேச்சு!- இபிஎஸ்

ஆத்தூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய, அதிமுக ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ், ‘திமுக தேர்தல் அறிக்கையில் முதியோர் உதவித் தொகை ரூ.1000 – ரூ.1500 என உயர்த்தப்படும் என அறிவித்தனர். உயர்த்தி வழங்காவிட்டாலும் பரவாயில்லை. ரூ.1000 முறையாக வழங்குங்கள். ஆட்சிக்கு வரும்போது ஒரு பேச்சு,…

Translate »
error: Content is protected !!