நாடு முழுவதும் 15-18 வயது சிறுவர், சிறுமியருக்கு இன்று முதல் தடுப்பூசி பணி தொடக்கம்

இந்தியா முழுவதும் உள்ள 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்குகிறது. இதற்கான பதிவு புத்தாண்டு தினத்தன்று தொடங்கியது. இதில் நேற்று இரவு 8 மணி வரை கோவின் தளத்தில் 6.35 லட்சம்…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 29.05 கோடியாக அதிகரிப்பு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அதனை எதிர்கொள்ளும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால்…

இந்தியாவில் அதிவேகத்தில் அதிகரிக்கும் கொரோனா தினசரி பாதிப்பு.. 33,750 பேருக்கு தொற்று

இந்தியாவில், நேற்று 27,553 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 33,750 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 49 லட்சத்து 38 ஆயிரத்து 882 ஆக…

காரை மறித்து சேட்டை செய்த குட்டி யானை

தென்னாப்பிரிக்காவில் சாலையோரம் உலாவிக் கொண்டிருந்த குட்டி யானை ஒன்று, அவ்வழியே வந்த காரை மறித்து சேட்டை செய்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னாப்பிரிக்காவில் உள்ள க்ரூகர் தேசியப் பூங்காவை ஒட்டியுள்ள சாலை ஓரத்தில் சில யானைகள் உலவிக் கொண்டிருந்தன. அப்போது,…

மக்களுக்கு உணவு தான் முக்கியம்; கிம் ஜோங்

2022-ம் ஆண்டில் பொதுமக்களுக்கு உணவு வழங்குவது தான் முக்கியம், அணுஆயுதங்கள் அல்ல என வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேசியது உலக நாடுகளை வியப்படைய செய்துள்ளது. அணுஆயுத சோதனை மூலம் உலக நாடுகளை அவ்வப்போது அச்சுறுத்தி வருபவர் வடகொரிய அதிபர்…

வாட்டி வதைக்கும் குளிர் – பொதுமக்கள் அவதி

டெல்லியில் மூடுபனி காரணமாக, மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  குளிரின் பிடியில் இருந்து தங்களை தக்காத்துக் கொள்ள, நெருப்பு மூட்டி மக்கள் குளிர் காய்ந்து வருகின்றனர். காலை 9 மணி வரரை நீடித்த கடும் பனி மூட்டத்தால் பொது மக்க்ள வெளியே…

சாலை விபத்தில் சிக்கி பலியான குரங்கு நல்லடக்கம்

ஒசூர் அருகேயுள்ள மரக்கட்டா வனப்பகுதியில் குரங்குகள் அதிக அளவில் சுற்றித்திரிகிறது. இந்த குரங்குகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலையோரத்தில் கொட்டப்படும் உணவுகளை சாப்பிட்டு செல்லும், அந்த வகையில் சாலையோரத்தில் கொட்டி கிடந்த உணவுகளைதின்ற குரங்கு ஒன்று அந்த வழியாக சென்ற வாகனம் ஒன்றில்…

வருகைப் பதிவு செய்யும் முறை அறிமுகம்

மின்வாரியத்தில் முக அடையாளம் காணும் தொழில்நுட்பம் மூலம் வருகைப் பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை, மின்வாரிய தலைமையகத்தில் சுமார் 12 இடங்களில் இந்த தொழில்நுட்பக் கருவி பொருத்தப்பட்டுள்ளதாகவும், இந்த தொழில்நுட்பம் மூலமும், வழக்கமான நடைமுறை என 2…

மெரினாவிற்கு செல்ல தடை – ரோந்தில் போலீசார்

ஒமைக்ரான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சென்னையில் இருக்கக்கூடிய கடற்கரையில் பொதுமக்கள் மணற்பரப்பில் செல்வதற்கு இன்று முதல் சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது. சென்னை பொறுத்தவரையிலும் நாளுக்கு நாள் அவற்றின் தாக்கம் அதிகரித்து வரக்கூடிய சூழலில் சென்னை மாநகராட்சி சார்பாக இன்று முதல்…

குறைந்த கட்டணத்தில் விசா வழங்க திட்டம்

இந்தியர்களுக்கு குறைந்த கட்டணத்தில் விசா வழங்க, இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக ஆலோசனை நடத்த, அந்நாட்டின் வர்த்தக செயலாளர் ஆனி-மேரி டிரிவெல்யன் இந்த மாதம் டெல்லிக்கு வர உள்ளார். இந்த ஒப்பந்தத்தை வெற்றி பெற வைக்கும்…

Translate »
error: Content is protected !!