2023ம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் BSNLல் 5ஜி சேவை தொடக்கம்

2023ம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் BSNLல் 5ஜி சேவை தொடக்கம் என ஒன்றிய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார். அடுத்த 6 மாதத்தில் 200 நகரங்களில் 5ஜி சேவையை அமல்படுத்தபடும் எனவும் 2 ஆண்டுகளில் நாட்டின் 80-90% பகுதிகளுக்கு…

இன்று முதல் 5ஜி சேவை தொடக்கம்: ஜனாதிபதி முர்முவின் பள்ளிக்கு 5ஜி சேவை

இன்று முதல் 5ஜி சேவை தொடங்கிய நிலையில் ஜனாதிபதி முர்முவின் பள்ளிக்கு இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஒடிசாவில் ஆசிரியர்களும், மாணவர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்திய மொபைல் காங்கிரஸின் தொடக்க விழாவில் பங்ேகற்ற பிரதமர் மோடி, இன்று 5ஜி தொலைதொடர்பு சேவையை தொடங்கிவைத்தார்.…

அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இ.வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை…

இன்று சனிக்கிழமை அக்டோபர் 1ந் தேதி நவராத்திரி 6ம் நாள் வழிபாடு

எதிரிகளின் தொல்லை அகற்றி இன்பம் தருவாள் காளி! நவராத்திரி 6-ம் நாள் வழிபாடு!நவராத்திரிக் கொண்டாட்டம் களைகட்டி வருகிறது. இன்று நவராத்திரி ஆறாம் நாள். நவராத்திரியின் ஆறாவது நாளில் நாம் வழிபடவேண்டிய அம்பிகை, கௌமாரி. இவள் முருகனின் சக்தி என்பதால், கௌமாரி என்று…

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு வீட்டில் திருட முயன்ற வாலிபர் கைது

ஐதராபாத்தில் தெலுங்கு திரைப்பட சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு வீட்டில் திருட முயன்ற வாலிபரின் கால் முறிந்தது. தெலங்கானா மாநிலம், ஐதராபாத் ஜூப்லி ஹில்ஸ் பகுதி பிலிம் நகரில் தெலுங்கு திரைப்பட சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் வீடு உள்ளது. சம்பவத்தன்று இரவு மர்மநபர்…

இந்தியாவில் மோட்டோ ஜிபி பந்தயம்

அடுத்த ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை இந்தியாவில் மோட்டோ ஜிபி பந்தயம் நடைபெறவுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள புத் சர்வதேச ரேசிங் டிராக்கில் இந்த தொடர் நடைபெறவுள்ளது. இந்தியாவில் கடந்த 2011-2013ஆம் ஆண்டு வரை…

2 சிறுமிகள் உடலை அடக்கம் செய்ய மறுத்து பொதுமக்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே பண்ணைப்புரம் பேரூராட்சியில் கழிவறை தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ மற்றும் நிகிதா ஸ்ரீ ஆகியோர்களின் உடலை மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்து முடித்து விட்டு அவர்களது சொந்த ஊரான பண்ணைப்புரத்திற்க்கு கொண்டு வந்த நிலையில்…

சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெறுகிறார் நடிகர் சூர்யா

68-வது தேசிய திரைப்பட விருதுகளை டெல்லியில் இன்று மாலை வழங்குகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு; சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெறுகிறார் நடிகர் சூர்யா. இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய விருதுகள்…

நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் இருவர் தற்காலிக இடை நீக்கம்

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சரும் உணவுத்துறை அமைச்சருமான சக்கரபாணி இரண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திடீர் ஆய்வு நடத்தினார். அதில் கொரடாச்சேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊற்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்பொழுது…

உரிமம் இல்லாம இருந்த 111 கள்ள நாட்டு துப்பாக்கிகள் மீட்பு

“ஒழிப்போம் துப்பாக்கிகளை, காப்போம் யானைகளை” என்ற தலைப்பில் – பொது மக்கள் உரிமம் இன்றி வைத்திருக்கும் கள்ள நாட்டு துப்பாக்கிகளை வனதுறையிடம் ஒப்படைக்க கோரி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனகோட்டவிற்கு உட்பட்ட கிராம பகுதியில் உள்ள மக்களுக்கு வனத்துறை சார்பில் விழிப்புணர்வு…

Translate »
error: Content is protected !!