கர்நாடகாவில் 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

கர்நாடகாவில் குல்பர்கா பகுதியில் இன்று காலை 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. காலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் தங்குமிடங்களில் தஞ்சமடைந்தனர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து எந்த தகவலும் உடனடியாக வெளிவரவில்லை.

Translate »
error: Content is protected !!