எம்எல்ஏக்கள் கட்சி மாற பேரம் பேசிய 3 பேர் கைது

தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் 4 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

எம்எல்ஏக்கள் சிலர் காவலர்களுக்கு போன் செய்து, “கட்சி மாறுவதற்கு தங்களுக்கு லஞ்சம் கொடுக்க சிலர் முயற்சிக்கிறார்கள்” என கூறியுள்ளனர். இந்த ஒப்பந்தத்தில் கட்சி மாற்ற, ஒவ்வொருவருக்கும் ரூ.50 கோடி தருவதாக கூறியுள்ளனர்.

Translate »
error: Content is protected !!