நடிகை வாணிஸ்ரீ-யின் நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரிக்க முயன்றவர் கைது

பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீயின் ரூ.6 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்

வேறு நபர்களுக்கு நிலத்தை விற்று ரூ.10 லட்சம் பெற்ற தமீம் அன்சாரி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்சென்னை அமைந்தகரையில் 3 கிரவுண்ட் நிலத்தை போலி ஆவணம் மூலம் விற்க முயன்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

Translate »
error: Content is protected !!