தமிழகத்தை சீரமைக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்… கமல்ஹாசன் பேச்சு

தமிழகத்தை சீரமைக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கோவை ராமநாதபுரத்தில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் பரப்புரையின்போது அவர் ஆளும்கட்சியை விமர்சித்து பல்வேறு விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்.

Translate »
error: Content is protected !!