தமிழக அரசு உயா்அதிகாரிகள் 4 போ் திடீர் டில்லி பயணம்..!

தமிழக அரசு உயா்அதிகாரிகள் 4 போ் இன்று காலை விமானங்களில் திடீா் டில்லி  பயணம்.

தமிழக அரசு போலீஸ் டிஜிபி திரிபாதி,தமிழக அரசு உள்துறை இணை செயலாளா் முருகன் ஆகிய 2 போ் இன்று காலை 6.30 மணிக்கு ஏா்இந்தியா விமானத்தில் சென்னையிலிருந்து டில்லி புறப்பட்டு சென்றனா்.

அதைப்போல் இன்று காலை 7.15 மணிக்கு சென்னையிலிருந்து டில்லி செல்லும் விஸ்தாரா ஏா்லைன்ஸ் விமானத்தில் தமிழக அரசு தலைமை செயலாளா் ராஜுவ் ரஞ்சன்,தமிழக அரசு உள்துறை செயலாளா் பிரபாகா் ஆகிய இருவரும் டில்லி புறப்பட்டு சென்றனா். தமிழக அரசு உயா்அதிகாரிகள் 4 போ் திடீரென டில்லி புறப்பட்டு சென்றுள்ளது பெரும் பரபரப்பாக உள்ளது.மத்திய அரசின் அவசர அழைப்பின் காரணமாக இவா்கள் டில்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

Translate »
error: Content is protected !!