ராமநாதபுரத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்க தவறிய பேக்கரி உரிமையாளரிடம் ரூ.500 அபராதம் வசூல்

ராமநாதபுரம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பேக்கரியில் சமூக இடைவெளியை கடைபிடிக்க தவறியதாக டவுன் போலீஸ் ஸ்டேஷன் சார்பு ஆய்வாளர் பேக்கரி உரிமையாளரிடம் ரூ.500 ரூபாய் அபராத தொகை வசூலிக்கப்பட்டது.. 

 

Translate »
error: Content is protected !!