80 வயது தாயாரை முட்புதரில் வீசிச் சென்ற மனிதாபிமானமற்ற மகன் !

பொன்னேரி அடுத்த ஏலியம்பேடு கிராமத்தில் உள்ள முட்புதரிலிருந்து மூதாட்டி ஒருவரின் சத்தம் கேட்டதும் அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தபோது, 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி தரையில் கிடப்பது தெரியவர போலீசார் உதவியுடன் அவரை மீட்டு விசாரிக்கையில் தான் மணலி சேக்காடு பகுதியை சேர்ந்த காந்திமதி என்றும் குடும்பத்திற்கு பாரமாக இருப்பதாகக் கருதி தமது இரண்டாவது மகன் சங்கர் என்பவர் வீட்டில் இருந்து தன்னை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் வந்து முட்புதரில் வீசிச் சென்றதாகவும் கண்ணீருடன் கூறியுள்ளார்.

Translate »
error: Content is protected !!