நெல்லையில் இன்று புதிதாக 277 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி

நெல்லை மாவட்டத்தில் இன்று புதிதாக 277 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் நெல்லை மாநகர பகுதிகளில் மட்டும் 147 பேருக்கும், புறநகர் பகுதிகளில் 130 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 1684 பேர் வீடு மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!