இந்தியாவில் புதிதாக 46,617 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46,617 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் 853 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில்

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  3 கோடியே 04 லட்சத்து 58 ஆயிரத்து 25 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 95 லட்சத்து 48 ஆயிரத்து 302 அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 09 ஆயிரத்து 637 ஆக உள்ளதுஇறப்பு எண்ணிக்கை இதுவரை 4 லட்சம் 312 ஆக அதிகரித்துள்ளது.

 

 

 

Translate »
error: Content is protected !!