பப்ஜி மதன் மீதான வழக்கில் 1,600 பக்க குற்றப்பதிரிகை தாக்கல்

கொரோனா காலத்தில் அவதிப்படுபவர்களுக்கு உதவி செய்ய போவதாக கூறி பப்ஜி மதன் 2,848 பேரிடம் இருந்து 2.89 கோடி பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் ஆபாசமாக பேசிய வீடியோவை பதிவேற்றிய வழக்கில் போலீசார் அவரை கைது செய்தனர். பப்ஜி மதன் மீதான வழக்கில் 1,600 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.

குற்றப்பத்திரிகையின் படி, 32 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. 150 க்கும் மேற்பட்ட புகார்களில், 32 மட்டுமே எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.

Translate »
error: Content is protected !!