இந்தியாவில் இதுவரை 56.06 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல்

இந்தியாவில் இன்று காலை 7 மணி நிலவரப்படி மொத்தம் 56,06,52,030 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று தெரிவித்துள்ளது.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 55,05,075 பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், இன்று காலை 7 மணி நிலவரப்படி மொத்தம் 56,06,52,030 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.மேலும் மாநிலங்களில் தற்போது 94,03,637 டோஸ் தடுப்பூசிகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!