ஆந்திராவில் புதிதாக 1,186 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,186 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்து 15 ஆயிரம் 302 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,396 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், ஆந்திராவில் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 86 ஆயிரத்து 962 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸுக்கு 14,473 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். இதனால் , இந்தியாவில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 13 ஆயிரம் 867 ஆக உயர்ந்துள்ளது. 

Translate »
error: Content is protected !!