நடிகர் ஆர்யா… பண மோசடி வழக்கு – சென்னை காவல் ஆணையர் விளக்கம்

நடிகர் ஆர்யா இலங்கை பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கு குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் செய்தியாளர் சந்திப்பில் கூறியது,

புகாரின் அடிப்படையில் நடிகர் ஆர்யா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. அந்த மொபைல் எண்ணை டிராக் செய்து அந்த இடத்தை கண்டுபிடித்த போது பெண் குரலில் பேசியது தெரியவந்தது.இந்த பணமோசடி வழக்கில் நடிகர் ஆர்யாவுக்கு தொடர்புடையது போல் எந்த ஆதாரமும் இதுவரை இல்லை. மேலும் ஆர்யா தன்னை சந்தித்து உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்ததற்காக நன்றி தெரிவித்தார் என்றார்.

Translate »
error: Content is protected !!