உத்தர பிரதேசத்தில் இரவு ஊரடங்கில் தளர்வு..!

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் இரவு ஊரடங்கை தளர்த்தியுள்ளார். இதுவரை கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்கள் இரவு 10 மணி வரை திறந்திருக்க அனுமதி இருந்த நிலையில் தற்போது 11 மணி வரை திறந்திருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, இரவு 11 மணியில் இருந்து காலை 6 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்கும்.மேலும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய வாரஇறுதி நாட்களில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நீடிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!