புரட்டாசி மாத எதிரொலி: மீன் மற்றும் இறைச்சிகளின் விலை  கடும் சரிவு

புரட்டாசி மாத எதிரொலியால் மீன் மற்றும் இறைச்சிகளின் விலை கடும் சரிவடைந்துள்ள நிலையில், மக்கள் வரத்தும் குறைவாக இருந்த்தாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.

புரட்டாசி மாதம் என்பதால் இந்துக்கள் அசைவம் சாப்பிடுவதை பலர்  இந்த மாதம்  விரும்பமாட்டார்கள். அதனால் மீன் மற்றும் இறைச்சி வாங்குபவர்களின் எண்ணிக்கை கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் குறைந்தது. இதனால் மீன் மற்றும்  இறைச்சியின் விலை சற்று குறைந்தன. புரட்டாசி மாதத்தில் முதல் வாரம் என்பதால் அசைவம் சாப்பிடுபவர்கள் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும். அதனால் மீன்கள் மற்றும் இறைச்சி வாங்குபவர்கள் எண்ணிக்கை குறைந்து காணப்பட்ட்தால் இறைச்சி வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.

 

Translate »
error: Content is protected !!