மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி

ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து மாவட்ட நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 24.09.21அன்று அதிமுக கிளைச் செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வேண்டும் எனக்கூறி மாவட்ட நீதிமன்றத்தில் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை அவரது வழக்கறிஞர் திரும்பப் பெற்றதால் அவருக்கான முன்ஜாமின் மனுவை மாவட்ட நீதிமன்ற நீதிபதி பொறுப்பு தனசேகரன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Translate »
error: Content is protected !!