சென்னை வந்தடைந்தன தடுப்பூசிகள்

தமிழகத்திற்காக 5 லட்சத்து 75 ஆயிரம் கோவிஷில்டு தடுப்பூசிகள் இருந்து சென்னை வந்தடைந்தன.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

இந்நிலையில் கடந்த ஐந்து வாரங்களாக சிறப்பு முகாம் நடத்தப்பட்டு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று புனேவில் இருந்து விமானம் மூலம் 48 பெட்டிகளில் 5 லட்சத்தில் 75 ஆயிரத்து கோவீஷில்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன.

தமிழகத்திற்கு வந்த தடுப்பூசிகள் அனைத்தும் தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

Translate »
error: Content is protected !!