திருவள்ளூரில் தொடரும் மழையால் நிரம்பும் ஏரிகள்..

திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்த்து.

திருவள்ளூர் அதன் சுற்றுவட்டாரங்களில் காக்கலூர் பூண்டி கடம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது இடி மின்னலுடன் தொடர்ந்து மழை பெய்த்து.  இதனால் திருவள்ளூரில் சாலை ஓரங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது மற்றும் வாகன ஓட்டிகள் மின்விளக்குகளை பெரிய விட்டவாறு சென்று வருகின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு திருவள்ளூரில் மிகவும் கனமழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் முழு கொள்ளளவை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Translate »
error: Content is protected !!