டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 25 பேருக்கு கொரோனா.. உயிரிழப்பு எதுவும் இல்லை

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,35,353 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலுருந்து 48 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எதுவும் இல்லை. இதனால் கொரோனா பாதிப்பால் உயிரந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,091 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 342 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 37,306 மாதிரிகள் கொரோனா தொற்றை கண்டறிய சோதனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 44,292 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!