ஜாவத் புயல் எச்சரிக்கை.. 95 ரயில்கள் ரத்து

வங்கக்கடலில் தற்போது ஜாவத் புயல் உருவானதாகவும் இது மத்திய மற்றும் மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், ஒடிசாவில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜவாத் புயல் எச்சரிக்கை எதிரொலியாக பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒடிசா கடற்கரை மார்க்கமாக இயக்கப்படும் 95 ரயில்கள் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!