தினசரி வகுப்புகளை நடத்துவது குறித்து வரும் 25ஆம் தேதி ஆலசோனை – அமைச்சர் அன்பில் மகேஷ்

நாட்டில் கொரோனா பாதிப்புகளின் தீவிரம் குறைந்து வரும் நிலையில், ஒமிக்ரான் வகையை சேர்ந்த புதிய கொரோனா பாதிப்புகள், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றன.

ஒமிக்ரான் அச்சுறுத்தல் உள்ள நிலையில் தினசரி வகுப்புகளை நடத்துவது குறித்து வரும் 25ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் தீர்மானிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!