நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது?

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29ம் தேதி முதல் டிசம்பர் 23ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை இன்றுடன் முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்க்கட்சிகள் இரு அவைகளையும் முடக்கிக்கொண்டே வருவதால் நாளைக்கு பதிலாக இன்றுடன் முடிக்க
மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில் முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதால் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Translate »
error: Content is protected !!