ஆவணமின்றி கடத்திவரப்பட்ட 60-லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல்

நெல்லை அருகே ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட 60-லட்ச ரூபாய் பணத்தை காவல்துறையினா் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

நெல்லை  மாவட்டம் பாளையங்கோட்டை அருகே காவல்துறையினா்  வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது காரில் சுமார் 60- லட்சம் பணம் இருப்பது தொியவந்தது. இதனையெடுத்து காவல்துறையினா் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் பணத்தை எடுத்து வந்தவர் முகமது அசாருதீன் என்பதும் அவர் மீது ஏற்கனவே மோசடி வழக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் காவல்துறையினா் பணத்தை பறிமுதல் செய்த அவா் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

 

Translate »
error: Content is protected !!