ரஷ்யா சார்ந்த பணப் பரிவர்த்தனையை நிறுத்திய எஸ்பிஐ

ரஷ்யா சார்ந்த பணப்பரிவர்த்தனையை எஸ்பிஐ வங்கி நிறுத்திக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததால், அந்நாட்டின் மீது ஐநா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இந்தநிலையில் இந்த தடை பட்டியலில் உள்ள ரஷ்யா நிறுவனங்கள், வங்கிகள், துறைமுகங்கள் மற்றும் கப்பல்கள் சம்பந்தப்பட்ட எந்த கணக்குகளுடன் எஸ்பிஐ வங்கி பணபரிவர்த்தனை மேற்கொள்ளாது என கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!