சின்னத்திரை நடிகை மணிமேகளையின் விலையுர்ந்த இருசக்கர வாகனம் திருடு

 

பிரபல சின்னத்திரை நடிகை மணிமேகளை தங்களுடைய விலையுர்ந்த இருசக்கர வாகனம் திருடு போய்விட்டது எனவும்,  திருமணத்துக்கு பின்னர் மிகவும் கஷ்டப்பட்டு வாங்கிய KTM Bike எனவும் அவர் உருக்கமாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மணிமேகலையின் குடும்ப நண்பரான அரவிந்த் என்பவருடைய வீடு அசோக் நகரில் உள்ளது. கடந்த இரண்டு தினங்களாக அரவிந்த், மணிமேகலையின் கணவரின் வாகனத்தை ஓட்டி வந்திருக்கிறார். இந்த நிலையில், வீட்டு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடு போய்விட்டதாக அரவிந்த், அசோக் நகர் காவல் நிலையத்தில் மணிமேகலையின் சார்பாக புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அசோக் நகர் போலீசார் விசாரணை நடத்தி மேற்க்கொண்டுள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!