தமிழ் இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை

 

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் லிங்குசாமி செக் மோசடியில் ஈடுபட்டதாக பிவிபி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 22) விசாரணைக்கு வந்த நிலையில், அதை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், அவருக்கு 6 மாத சிறை தண்டணை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!