தஞ்சாவூர் பெரிய கோயிலில் நடிகை சாய் பல்லவி தரிசனம்

நடிகை சாய் பல்லவி தனது குடும்பத்தினரோடு இன்று (செம்படம்பர் 4) தஞ்சாவூர் பெரிய கோயிலுக்குச் சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்த அவர், குடும்பத்துடன் புகைப்படங்களை எடுத்துக்கொண்டார்.

இதேபோல், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கும் சென்று சாய் பல்லவி தரிசனம் செய்தார். அவர் கோயிலில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகின்றன.

Translate »
error: Content is protected !!