75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜம்மு காஷ்மிரில் சுற்றுலாப் பயணிகள்

இந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை ஜம்மு காஷ்மிருக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.62 கோடியாக உள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் முதல் முறையாக இவ்வளவு மக்கள் ஜம்மு காஷ்மிருக்கு வருகை தந்துள்ளனர்.

இது அம்மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவது மட்டுமல்லாமல் பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பையும் அளித்துள்ளது.

Translate »
error: Content is protected !!