தமிழ் இசை குயில் விடைபெற்றது…..

பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் 1.04 மணிக்கு காலமானார்; அவருக்கு வயது 74 கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் 5 முதல் சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் எஸ்.பி.பி.கடந்த வாரம் ஓரளவு உடல்நிலை முன்னேற்றம் பெற்ற நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி எஸ்.பி.பி. மரணமடைந்தார். தமிழ் இசை குயில் என்று அழைக்கப்படும் பாலசுப்பிரமணியம் குரல் அவர் மறைந்தாலும் ஒலித்து கொண்டே இருக்கும். குரலோசை மூலம் இசை புரட்சி செய்து மறைந்த வித்தகருக்கு பிரைம் நியூஸ் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது 

Translate »
error: Content is protected !!