செய்தி துளிகள்……………

  • தொழிற்சாலை, சாலை, மருத்துவ வசதிகளில் தமிழகம் இந்தியாவிலேயே முதலிடம்முதலமைச்சர் பெருமிதம்..
  • சென்னையில், “கூகுள் பேமூலம் பணத்தைத் திருடிய வழிப்பறித் திருடர்கள் 8 பேர் கைது.
  • இரும்புக்கடையில் 5,000  பள்ளி பாடப்புத்தகங்கள்! – மயிலாடுதுறையில் அதிர்ச்சி சம்பவம்..
  • பொங்கல் பரிசு டோக்கனை .தி.மு..,வினர் வழங்குவதாக ஸ்டாலின் கூறியது பொய்யான குற்றச்சாட்டு என தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
  • இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரசை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்
  • இந்தியாவில் 6 பேருக்கு உருமாறிய வீரியம் மிக்க புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
  • இந்தியாவில் 6 பேரில் தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுசுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன்
  • ஆஸ்திரேலிய அணி 177/8,  இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 177/8
  • லண்டனில் இருந்து திரும்பியவர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு!
  • புரெவி புயல் பாதிப்புமத்தியக்குழுவினர் இன்று ஆய்வு!
  • நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் இன்று பிரசாரம்!
  • 4 கோடி முதல் 5 கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்து தயார்அரசின் அனுமதிக்காக காத்திருப்புசீரம் நிறுவனம்
  • இங்கிலாந்தில் இருந்து பரவும் கொரோனா தொற்று எதிரொலி; தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்.
Translate »
error: Content is protected !!