கீழே விழுந்த புகைப்படக்காரர் பதறிய நடிகை நயன்தாரா

 

ஜூன் 9ஆம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு திருமணம் நடைபெற்றது அதனை தொடர்ந்து நேற்று ஆந்திராவில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்துக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வந்தனர்.

அதன் தொடர்ச்சியாக ஊடகவியலாளர்களை சந்தித்து இன்று நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது நிகழ்ச்சிக்கு நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் வந்தபோது புகைப்படக்காரர்கள் அவர்களை புகைப்படம் எடுத்த போது தவறி விழுந்த பொது நடிகை நயன்தாரா பதறினார்.

 

Translate »
error: Content is protected !!