கோவையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை

கோவையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இன்று கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். சோதனையின் போது கணக்கில் வராத ரூ .1.80 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், ஊழல் தடுப்பு துறை அதிகாரிகள் உதவி இயக்குனர் சூர்யாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!