அரசு வேலைக்காக 73,31,302 பேர் காத்திருப்பு

  தமிழகத்தில் அரசு வேலைக்காக 73 லட்சத்து 31 ஆயிரத்து 302 பேர் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து அரசு வேலைக்காக 73 லட்சத்து 30 ஆயிரத்து…

செய்தி துளிகள்…

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு. 25 முதல் 30 தொகுதிகள் வரை பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வாய்ப்பு என தகவல். அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஏற்கெனவே 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் மட்டும்…

மருத்துவமனை கண்காணிப்புடன் பிசிசிஐ தலைவர் கங்குலி நாளை டிஸ்சாரஜ்ட்

பிசிசிஐ தலைவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான கங்குலி நாளை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவார் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரங் கங்குலிக்கு திடீரென நெஞ்சு வலியுடன் தலைசுற்றுதல் மற்றும்…

தமிழகத்தில் கடைகள் இயங்கும் நேரம்… தமிழக அரசு புதிய உத்தரவு

பண்டிகை காலத்தை முன்னிட்டு, தமிழகத்தில் அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகங்களும் அக். 22ம் தேதி (நாளை) முதல், இரவு 10 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்து,…

செய்தி சிதறல்கள்

#சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவிற்கு கடத்த முயன்ற 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மருந்து விற்பனையாளரை அதிகாரிகள் கைது செய்தனர். #தனது பங்களாவை இடித்ததற்கு ரூ.2 கோடி இழப்பீடு கோரி நடிகை கங்கனா மனு…

Translate »
error: Content is protected !!